follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுவெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையம்

வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையம்

Published on

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கிலாந்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புச் சேவை வழங்குநரும் பயிற்சி நிறுவனமுமான எலைட் இன்ஸ்டிட்யூட் பிரதிநிதிகளுக்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கராக அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று (22) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்றது.

இப் பயிற்சி நிலையத்தை நிறுவுவதன் மூலம், தகுதியானவர்களை உரிய வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை செயற்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் அரசின் பூரண ஆதரவை பெற்றுத் தருவதாகவும் அவர் கூறினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...

அரச துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான...