follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1தேஷபந்து தென்னகோன் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார்

தேஷபந்து தென்னகோன் 36வது பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார்

Published on

தேஷபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது பதவியை பொலிஸ் தலைமையகத்தில் ஏற்றுக்கொண்டார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் அண்மையில் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 நவம்பர் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேஷபந்து தென்னகோனை 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்தார்.

அதன்படி, அவர் இதுவரை அந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேஷபந்து தென்னகோன் 1998 பெப்ரவரி 23 இல் இலங்கை காவல்துறையில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...