follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2மனுஷவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

மனுஷவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

Published on

தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவியை வகித்து வரி செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அந்த நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க அழைப்பாணை விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த உள்நாட்டு இறைவரி ஆணையாளர், நீதிமன்றத்தில் ஆஜராகாத மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நான்கு பணிப்பாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...