முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த பிணை மனுவினை தனது சட்டத்தரணியின் மூலமாக உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
தரமற்ற ஆன்டிபயடிக்ஸ் தடுப்பூசி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.