எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலை இன்று மீள் ஆரம்பம்

322

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலை 1978 இல் தொடங்கப்பட்ட இரண்டாவது காகித தொழிற்சாலை ஆகும்.

திறமையற்ற நிர்வாகம், முறைகேடு போன்ற காரணங்களால் மூடப்பட்ட இந்த தொழிற்சாலையை மீண்டும் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்றி காகித உற்பத்தியை மீண்டும் தொடங்கும் பொறுப்பை அனுனைன் ஹோல்டிங்ஸ் ஏற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here