follow the truth

follow the truth

July, 7, 2025
Homeவிளையாட்டுஉலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

Published on

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது நிச்சயமற்றதாகியுள்ளது.

அதில் பங்கேற்கவிருக்கும் 8 வீராங்கனைகளில் 6 பேரின் விசா நிராகரிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கேரம் உலக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆண்கள் கெரம் அணி சம்பியனாகவும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

இது தொடர்பான பிரச்சினை காரணமாக இலங்கை கெரம் அணி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், குறைந்த பட்சம் இதுவரை விளையாட்டு அமைச்சு தலையிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...