follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1கொழும்புக்கான விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்புக்கான விசேட போக்குவரத்து திட்டம்

Published on

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி மாவட்டச் செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று (11) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி சந்தியில் இருந்து பார்க் வீதி சந்தி வரையிலான பேஸ்லைன் வீதி, கொழும்பில் இருந்து கிருலப்பனை நோக்கி செல்லும் இடது பாதை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

இதே வீதியின் மற்றுமொரு பாதையான பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரையான பொரளையை நோக்கிய நுழைவுப் பாதையானது இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...