follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை மீண்டும் இடைநிறுத்தியது வடகொரியா

சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை மீண்டும் இடைநிறுத்தியது வடகொரியா

Published on

வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கிய சில வாரங்களில் மீண்டும் அனுமதியை நிறுத்தியுள்ளது.

பிரித்தானிய,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்த சில வாரங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகையை வட கொரியா தற்போது நிறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...