follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉலகம்சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை மீண்டும் இடைநிறுத்தியது வடகொரியா

சுற்றுலா பயணிகளுக்கான அனுமதியை மீண்டும் இடைநிறுத்தியது வடகொரியா

Published on

வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அண்மையில் அனுமதி வழங்கிய சில வாரங்களில் மீண்டும் அனுமதியை நிறுத்தியுள்ளது.

பிரித்தானிய,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைந்த சில வாரங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகள் வருகையை வட கொரியா தற்போது நிறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

”Big Beautiful Bill” புதிய வரி சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க சுதந்திர...

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்கள் வெளியேற்றம்

கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து...