follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் : நீர் வழங்கல் சபைக்கு 10 மில்லியன்...

நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் : நீர் வழங்கல் சபைக்கு 10 மில்லியன் நிலுவை

Published on

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள் தங்களது நீர் கட்டணத்தை ஒழுங்காக செலுத்தத் தவறிய காரணத்தினால் 10 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த முக்கியஸ்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவரும் நீர் விநியோகத்தை துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் 1.8 மில்லியன் ரூபா நீர் கட்டணத்தை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...