follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉலகம்ஈகுவடார் ஜனாதிபதியாக டேனியல் மீண்டும் தேர்வு

ஈகுவடார் ஜனாதிபதியாக டேனியல் மீண்டும் தேர்வு

Published on

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் நோபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஈகுவடார் நாட்டின் அதிபரான டேனியல் நோபாவின் பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார்.

இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை விடவும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் ஜனாதிபதியாக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் ஏர் இந்தியா 3 சர்வதேச விமானங்கள் இரத்து

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், இன்று(18) ஒரே நாளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால்...

தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் – ஈரானின் உச்ச தலைவர்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தான் ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று அந்நாட்டு ஊடகங்கள் மூலம்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – விமான சேவைகள் இரத்து

இந்தோனேசியாவின் பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...