follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

Published on

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 165 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.

கடந்த காலகட்டத்தில் இலங்கை சுங்கத்துறை ரூ. 900 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இந்த ஆண்டும் அதன் வருவாய் இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

ஈரான்-இஸ்ரேல் போரினால் நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் முன்பு போலவே நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக இலங்கை சுங்கத்துறை மேலும் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...

ஹர்ஷன சூரியப்பெரும பா.உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு...

ஜூன் 30 பாராளுமன்ற அமர்வு தினம்

விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஜூன் 30ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...