follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்து

Published on

கனிய எண்ணெய் கொள்வனவிற்கான இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகியகால கடன் அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்த்லே ஆகியோருடன் பங்கேற்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்தியா அரசாங்கம் சார்பில், இந்தியன் எக்ஸின் வங்கியில் பிரதான பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரி ஆகியோர்  கைச்சாதிட்டுள்ளனர்.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...