follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுசனி- ஞாயிறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியீடு

சனி- ஞாயிறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியீடு

Published on

வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/26-02-2022-PowerInterruption-Schedule.pdf

ஞாயிற்றுக் கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/27-02-2022-power-interruption-schedule.pdf

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...