follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுமத்திய வங்கி ஆளுநர் - ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

மத்திய வங்கி ஆளுநர் – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

Published on

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டிசில்வா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது குறுகிய கால பணப்புழக்க பிரச்சினை என மத்திய வங்கி கருதினாலும், அது தவறானது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பொருளாதார நெருக்கடியானது நாட்டை வங்குரோத்து நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும், இலங்கையின் கடனை மறுசீரமைத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...