follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம்

Published on

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதம் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று காலை கையளித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கு ஏற்ற புதிய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்யவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துளளார்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கையளித்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...