follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுஅவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவு - நாடாளுமன்றின் சுயாதீன குழு தீர்மானம்

அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவு – நாடாளுமன்றின் சுயாதீன குழு தீர்மானம்

Published on

எதிர்கட்சியினர் சமர்பித்திருந்த அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிக்க நாடாளுமன்றின் சுயாதீன குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரு அவநம்பிக்கை பிரேரணைகளும் கடந்த 3ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...