follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதன்னுடைய 5 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு பிரதமருக்கு பாட்டாலி கடிதம்

தன்னுடைய 5 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு பிரதமருக்கு பாட்டாலி கடிதம்

Published on

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணக்வா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்யும் காலம்?, “கோட்டகோகாமா” மற்றும் ஈஸ்டர் தாக்குதல்களைத் நடத்தியவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை போன்ற அடங்கலான கடிதத்தை எழுதி தன்னுடை 05 கேள்விகளுக்கான பதிலை தருமாறும் தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...