follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1'முழு நாடும் கொழும்புக்கு' போராட்டம் தீவிரம்

‘முழு நாடும் கொழும்புக்கு’ போராட்டம் தீவிரம்

Published on

“முழு நாடும் கொழும்புக்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று  முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கொழும்பை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

“முழு நாடும் கொழும்புக்கு” போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கத்தினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டப் பகுதியில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்

ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் பழுதுபார்க்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர்...

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...