follow the truth

follow the truth

May, 26, 2025
Homeஉள்நாடுஉங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் - டக்ளஸ் தேவானந்தா

உங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் – டக்ளஸ் தேவானந்தா

Published on

காலத்துக்கு காலம் ஜெனிவாவை காட்டி தமிழ் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவார்கள்.அப்படித்தான் இம்முறை வித்தை காட்டுகிறார்கள்.மக்களுக்கு இப்போது என்ன தேவை என்று நாம் சிந்திக்க வேண்டும்.தும்மினாலும் சர்வதேசம் மருந்து தர வேண்டும் என்று இங்குள்ள தமிழ் கட்சிகள் கேட்கிறார்கள் என இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.உங்கள் தலைவர்களை கொன்றவர் பிரபாகரன் தான்.அவர் சார்பில் இறந்தவர்களை நினைவு கூருவது பிரியோசனமற்றது.நாட்டின் நிலைமை,மக்களின் நிலைமை அறிந்து இப்போது நாம் செயற்பட்டு வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை

இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத்...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...