follow the truth

follow the truth

May, 16, 2025
Homeவிளையாட்டுலியோனல் மெஸ்சி, ஓய்வினை அறிவித்தார்

லியோனல் மெஸ்சி, ஓய்வினை அறிவித்தார்

Published on

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அர்ஜென்டினா அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து விடைபெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரும் 18ம் திகதி நடைபெற உள்ளது.

அடுத்த உலகக் கிண்ணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால் 2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் இவ்வாறு விடைபெறுவது பொருத்தமானது என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதையடுத்து, உலகின் கவனம் சூப்பர் வீரர் மெஸ்சி பக்கம் திரும்பியது.

அதற்குக் காரணம் அவருடைய அபாரமான போட்டிப் பாணிதான்.

அர்ஜென்டினா அணி 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார். குஜராத்தி...

புபுது தசநாயக்கவுக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி

அமெரிக்க ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்...

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...