follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகசினோ ஒழுங்குமுறை திட்டத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிட ஒரு துணைக்குழு

கசினோ ஒழுங்குமுறை திட்டத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிட ஒரு துணைக்குழு

Published on

கசினோ வர்த்தகத்திற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டத்தை தயாரிப்பதை மேற்பார்வையிட உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன தலைமையிலான இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, எம்.ஏ.சுமந்திரன், மயந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் திகதி கூடிய நிதிக்குழுவில் இந்த உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...