follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP2இலங்கைக்கு நிதி வழங்குவது குறித்து IMF பரிசீலனை

இலங்கைக்கு நிதி வழங்குவது குறித்து IMF பரிசீலனை

Published on

சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் இன்றி இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியை வழங்கலாம் என தெரிவித்துள்ள புளும்பேர்க் சர்வதேச அமைப்பு இலங்கை விடயத்தில் தான் எப்போதாவது பயன்படுத்தக்கூடிய கொள்கையை பின்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விசேட திட்டத்தின் கீழ், கடனுக்கான அனுமதியை வழங்க கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை இந்தியா மற்றும் பாரிஸ் சமூகம் உள்ளிட்ட கடன் வழங்குநர்கள் வழங்கியுள்ளனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...