follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுகட்டணம் செலுத்தாத 87,000 பேருக்கு நீர் துண்டிப்பு

கட்டணம் செலுத்தாத 87,000 பேருக்கு நீர் துண்டிப்பு

Published on

கடந்த சில நாட்களாக, நீர் கட்டணம் செலுத்தாததால், 87,000 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்தார்.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மின்சார பாவனையும் 20% குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...