போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பூஜ்ய எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.