follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உயர்நீதிமன்ரில் மனு

ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உயர்நீதிமன்ரில் மனு

Published on

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பூஜ்ய எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்யுமாறும், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூன் 30 பாராளுமன்ற அமர்வு தினம்

விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஜூன் 30ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு 154 மில்லியன் ரூபா மதிப்புள்ள அதிநவீன சிகிச்சை இயந்திரம்

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் நிறுவப்பட்ட புதிய காமா கேமரா அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய...

மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தொடர்ந்து விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி கிளையின்...