follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்தண்ணீர் பற்றாக்குறை - உருகுவேயில் அவசர நிலை பிரகடனம்

தண்ணீர் பற்றாக்குறை – உருகுவேயில் அவசர நிலை பிரகடனம்

Published on

கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, உருகுவே தலைநகர் மான்டேவீடியோ மற்றும் மாநகர பகுதிகளில், அவசரநிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின், 60 சதவீத அணைக்கட்டுகள் வறண்டு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சமாளிக்கும் விதமாக, தலைநகர் மற்றும் மாநகர் பகுதிகளில், அதிபர் லுய்ஸ் லக்கால்லே போவ் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

அடுத்த ஒரு சில வாரங்களுக்கு நாட்டில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தாலும், தற்போதைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறையாலும் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் மான்டேவீடியோவில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு இலவசமாக 2 லிட்டர் தண்ணீரை அரசு வழங்கும் என்றும், குடிநீர் போத்தல்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் ஊருகுவே அரசு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...