follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஐ.நா படையில் இலங்கையின் முதல் பெண் அதிகாரி

ஐ.நா படையில் இலங்கையின் முதல் பெண் அதிகாரி

Published on

இலங்கை விமானப்படை தனது ஐக்கிய நாடுகளின் சேவையில் முதல் தடவையாக பெண் அதிகாரி ஒருவரை இணைத்துக் கொண்டுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் பணியமர்த்தப்படவுள்ள 20 அதிகாரிகள் மற்றும் 90 விமானப்படையினர் அடங்கிய குழுவில் அவர் மருத்துவ அதிகாரியாக உள்ளார்.

இவர்களின் அணிவகுப்பு விமானப்படை தலைமையகத்தில் நேற்று (09) இடம்பெற்றது, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மரியாதை செலுத்தினார்.

இந்தக் குழு இந்த மாத இறுதிக்குள் தங்கள் பணியைத் தொடரவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவித்தல்

ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் பழுதுபார்க்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர்...

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...