follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

Published on

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-  செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம், இன்று  மாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக எந்தவித நிவாரணமும் மக்களுக்கு கிடைக்காது என எதிர்வு கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உரிய நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...