follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்காது : ஐ.தே.க இன்று ஆர்ப்பாட்டம்

Published on

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-  செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம், இன்று  மாலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக எந்தவித நிவாரணமும் மக்களுக்கு கிடைக்காது என எதிர்வு கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உரிய நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...