follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுவெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

வெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

Published on

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன், கடைகள் வெறிச்சோடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பேலியகொட மெனிங் சந்தையில் (சில்லறை விலை) போஞ்சி கிலோ 1100 ரூபா , காரட் கிலோ 2100 ரூபா, கோவா கிலோ 750 ரூபா , தக்காளி கிலோ 400 ரூபா , பூசணி கிலோ 200 ரூபா , பச்சை மிளகாய் கிலோ 1100 ரூபா , வெளிநாட்டு பெரிய வெங்காயம் 430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த, நளின் மீது புதிய வழக்கு – பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்

2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் லாபம் கோரி சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும்...

சீர்திருத்தமா அல்லது சுமைத்திருத்தமா? 2026 கல்வி திட்டத்தை குறை கூறும் ஆசிரியர் சங்கம்

2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள கல்வி சீர்திருத்தங்கள், மாணவர்கள்மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர்...

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார...