follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP2நாரம்மல சம்பவம் - பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

நாரம்மல சம்பவம் – பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

Published on

நாரம்மல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் உப பரிசோதகர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து...

கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம்...

பரீட்சை முறைக்கு புதிய மாற்றம் – புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி...