follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுமுஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமாகும்

முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமாகும்

Published on

முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே பாதகமாக அமையும், எனவே முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நுரமித் தெரிவித்தார்.

அண்மையில் தனது இளைய மகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது வீட்டுக்குச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் ஏனைய மதங்களுக்கு சம உரிமையும் வழங்கப்படுகின்ற நாடு இலங்கை. நாட்டின் குடிமக்களாக அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...