follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலை இன்று மீள் ஆரம்பம்

எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலை இன்று மீள் ஆரம்பம்

Published on

எம்பிலிப்பிட்டிய காகிதத் தொழிற்சாலை இன்று (18) காலை 9 மணிக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் குழுவின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலை 1978 இல் தொடங்கப்பட்ட இரண்டாவது காகித தொழிற்சாலை ஆகும்.

திறமையற்ற நிர்வாகம், முறைகேடு போன்ற காரணங்களால் மூடப்பட்ட இந்த தொழிற்சாலையை மீண்டும் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்றி காகித உற்பத்தியை மீண்டும் தொடங்கும் பொறுப்பை அனுனைன் ஹோல்டிங்ஸ் ஏற்றுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...