follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉள்நாடுஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

Published on

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திற்கான அனைத்து தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வெற்றியை பெறுவதற்கு அணியின் திறமையான இளம் வீரர்களும் சிரேஷ்ட வீரர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவை வழங்கினர் என இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...