follow the truth

follow the truth

July, 23, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

காசா முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

காஸா வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 'காசா சிறுவர் நிதியம்' ('Children of Gaza Fund') ஒன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்தார் கொண்டாட்டங்களை கைவிட்டு இந்த நிதிக்கு பங்களிக்குமாறு...

மாறும் ஹமாஸ்

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பலஸ்தீனத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கட்டாரில் இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டால், ஹமாஸ் பிடியில் உள்ள...

“சிறுபான்மையினரை கவரும் ஒரே தலைவர் சஜித்”

இந்த நாட்டில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் அல்லது கட்சியும் செயற்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (27) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தவே இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது இச்சந்திப்பில் அரசியல்வாதிகளுக்கு...

இவ்வருடம் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

இவ்வருடம் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை எனத் தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உத்தேச நீர் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு இன்னல்களை...

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு நிவாரணம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட அமைச்சர், விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை...

“தேஷபந்துவின் நியமனத்துக்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளிக்கவில்லை”

புதிய பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். "ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியிருந்ததோடு, CC...

திருத்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்

தொழில் மற்றும் சமுதாயத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், தவணை முறையில் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகையின் அடிப்படையில், ஆரம்ப நிலையில், 50 சதவீத நிலுவைத் தொகையை மட்டும் வசூலித்து, மின் இணைப்புகளை சீரமைக்க...

Must read

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப்...

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார...
- Advertisement -spot_imgspot_img