இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும்...
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த நாட்களில் நாட்டின் அரசியல் சூடுபிடித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமானவர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பாகப்...
அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற அமைச்சு தொடர்பான அமைச்சரவை முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உயர்மட்டக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா சம்பந்தப்பட்ட குழுவின்...
பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் என...
தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.
தேர்தல் தொடர்பில்...
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 04 விமானங்கள் இன்று (25) காலை முதல் தாமதமாக வந்துள்ளன.
தரைப் பணியாளர்கள் (ground staff) சில பணிகளை செய்வதை விட்டும் விலகி இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
WhatsApp...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற போது இடம்பெற்ற...
இருபதுக்கு20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த போட்டிக்கான கொடுப்பனவில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச...