இலங்கை பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உணவு, மருந்து மற்றும் எரிபொருளுக்கு நாட்டில் நிலவும்...
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் இருப்பின் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் இலங்கைக்கான முன்னாள் கொன்சியூலர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல காலமானார்.
உடல் ஆரோக்கியமின்மை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், இன்று காலை உயிரிழந்துள்ளதாக...
நாடளாவிய ரீதியில் இன்றும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நாளை வெசாக் தினத்தை முன்னிட்டு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மே 14ஆம் திகதிக்கான இரண்டு...
பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் முன்வைக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மீண்டும் இன்று மாலை 6 மணிக்கு அமுலாக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி...
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று ,இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்றைய தினம் முற்பகல் 09 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில்...
மல்வானை பகுதியில் சொகுசு இல்லத்தை நிர்மாணித்தமையின் ஊடாக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...