மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
சுகாதார அமைச்சின் முன்பாக பல சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் முப்பத்தைந்தாயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
எதிர்வரும் முதலாம் திகதிக்கு...
பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு...
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை கீழ்க்காணும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
WhatsApp...
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீஸ்வரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது,நியூராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப...
கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு மாநகர சபையை அண்மித்துள்ள பல பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5