follow the truth

follow the truth

July, 27, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மின் கட்டணம் செலுத்த பல புதிய முறைகள் அறிமுகம்

மின்சார பாவனையாளர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மின்சார சபையின் CEBCare விண்ணப்பம், online வங்கி சேவைகள், CEB இணையதளம்,...

அரசு ஊழியர்களுக்கு மின்சார கார்கள், மின்சார மோட்டார் சைக்கிள்?

இலங்கை - சீன வர்த்தக முதலீட்டுத் திட்டத்தின் “எக்ஸ்ஃபோ மாத்தலே”யின் கீழ் சீனத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பின்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் தரோஹன திஸாநாயக்க அண்மையில் சீனாவிற்கு விஜயம்...

நிலுவைத் தொகையாக வெறும் 18 சதம் – மின்சாரத்தை துண்டித்து சென்ற அதிகாரிகள்

18 சதம் மின்கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காலி கல்வடுகொடவைச் சேர்ந்த விசும் மாபலகம தெரிவிக்கிறார். காலி நகரத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கும் மின்சாரத்தை வழங்குகின்ற (Lanka) Electricity Private Company...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை பெப்ரவரியில் ஆரம்பம்

யாழ். காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டினம் வரையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை...

சபாரி ஜீப் கட்டணம் அதிகரிப்பு

யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம் 2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி...

இன்னும் 02 மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும்

அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல்,...

உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை...

நாளை கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணி?

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாளை (30) கொழும்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக இந்த போராட்டம்...

Must read

இலங்கையின் ஆடை ஏற்றுமதி உயர்வு – 5.2% வளர்ச்சியுடன் புதிய உச்சம்

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025ஆம் ஆண்டு ஜூன்...

போர் நிறுத்தத்திற்கு தயாராகுமா தாய்லாந்து – கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து,...
- Advertisement -spot_imgspot_img