follow the truth

follow the truth

August, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கணேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர் இன்று (4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

ஜோன்ஸ்டனுக்கு எதிரான மற்றுமொரு வழக்கு – ஜுலை 7 விசாரணை

முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 7...

640 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

இலங்கை மக்களுக்கு மிகவும் உயர்தரமான பொது சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சுகாதார துறையின் மனிதவள வளங்களை மேம்படுத்துவதற்காக சுகாதாரப் பணி உதவியாளர் (பிராந்திய கொசு தடுப்பு உதவியாளர்) பதவிக்கு 640...

நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிக முக்கியம்

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென...

ஊழல் எதிர்ப்பு போராட்டம் – மங்கோலிய பிரதமர் இராஜினாமா

பல வாரங்களாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டீன் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி...

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள் நாளை வேலைநிறுத்தம்

இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை(05) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் இல்லை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக...

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு – சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்ப்பு

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...
- Advertisement -spot_imgspot_img