follow the truth

follow the truth

May, 20, 2025

உலகம்

தாக்குதல் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் – ஹமாஸ்

காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுமார் 240 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது. இதேவேளை தமது அமைப்பினர் இஸ்ரேலில் பொதுமக்களை கொல்லவில்லை...

‘வெளியுறவுத்துறை அமைச்சரை முத்தமிட்டதற்கு மன்னிக்கவும்’ – குரோஷிய அமைச்சர்

ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, ​​குரோஷியாவின் வெளியுறவு அமைச்சர் Gordan Grlic Radman, ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் Annalena Baerbock முத்தமிட்டதற்காக விமர்சிக்கப்படுகிறார். குரோஷிய வெளியுறவு அமைச்சர் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரை...

காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது

காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸா பகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் நில அதிர்வு உணரப்பட்டது. கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இன்று மீண்டும்...

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு – பல கட்டுப்பாடுகள் விதிப்பு

காற்று மாசு காரணமாக டெல்லியில் பாடாசளைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை...

‘காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது’ – உக்ரைன்ஜனாதிபதி

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள...

போர் நிறுத்தத்திற்கு அரபு நாடுகளின் கோரிக்கை

காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. காஸா பகுதியில் நிலவும் மோதல் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தூரத்தில் இன்று (05) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட...

Latest news

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஆமர் வீதி மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக...

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

Must read

கொழும்பில் நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள்...