follow the truth

follow the truth

April, 20, 2024

உலகம்

இஸ்ரேலுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த 28 ஊழியர்கள் பணி நீக்கம்

இஸ்ரேலுடனான Cloud Computing மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவை (AI) ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 28 ஊழியர்களை Google நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தமது நிறுவனத்தில்...

நட்பு நாடுகளை உதறிய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில்,...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை செயலிழந்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயல்படும் எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 இல், வெடித்த...

நாளை இந்திய பொதுத் தேர்தல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லோக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு...

லண்டன் பாடசாலையில் தொழுகைக்கு தடை – மாணவரின் முறையீடு நிராகரிப்பு

லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று...

ஈரான் மீது அடுக்கப்படும் பொருளாதார தடை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்திருக்கிறது. பலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள...

வெள்ளத்தில் மூழ்கிய டுபாய் – விமான சேவைகளும் நிறுத்தம்

சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஓமானில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் திகதியுடன் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து...

Latest news

இந்திய பெரிய வெங்காயம் இறக்குமதி – இறுதித் தீர்மானம் செவ்வாயன்று

இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும்...

அம்பேவெல பால் பண்ணைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) அங்கு விஜயம்...

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபர்

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு...

Must read

இந்திய பெரிய வெங்காயம் இறக்குமதி – இறுதித் தீர்மானம் செவ்வாயன்று

இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம் அரச நிறுவனம் ஊடாக...

அம்பேவெல பால் பண்ணைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின்...