follow the truth

follow the truth

April, 26, 2024

உலகம்

முழு உலகமுமே பலஸ்தீனை தனி நாடாக ஆதரிக்க அமெரிக்கா மறுப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனியர்களுக்கு முழு உறுப்புரிமையை அமெரிக்கா மறுத்துள்ளது. உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரத்தைப் அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், "பலஸ்தீனத்தை...

‘ரூ.200 கோடி’ சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவியான தம்பதி

குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இங்கு யாரை அழைத்துக் கேட்டாலும்...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், உஷாராகும் ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று இரவு பதிலடி தாக்குதலை நடத்தி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம்...

ஈரானின் அணு உலைகளில் உலை வைக்குமா இஸ்ரேல்?

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு...

இஸ்ரேலுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த 28 ஊழியர்கள் பணி நீக்கம்

இஸ்ரேலுடனான Cloud Computing மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவை (AI) ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 28 ஊழியர்களை Google நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தமது நிறுவனத்தில்...

நட்பு நாடுகளை உதறிய இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தை கிளப்பியிருந்தது. ஈரானின் செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம், அமைதி காக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அதன் நட்பு நாடுகள் வலியுறுத்தியிருந்த நிலையில்,...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை செயலிழந்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயல்படும் எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 1871 இல், வெடித்த...

நாளை இந்திய பொதுத் தேர்தல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் நாளை (19) ஆரம்பமாகவுள்ளது. இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லோக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கு...

Latest news

இன்று நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று (26) பிற்பகல்11 மணிக்கு கூட்டப்படும் என்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக...

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரிடம்...

ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச முறைப்பாடு

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக இளைஞர் சேவை சபையின் சொத்துக்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

Must read

இன்று நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று (26) பிற்பகல்11 மணிக்கு...

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...