மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த...
பொதுவாக பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம்.
ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அங்குள்ள...
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 மெக்டொனால்டு உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகத்தில் 10...
சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 7 சவூதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து,...
உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதன் சிறப்பு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச்...
அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்" பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேற்றிரவு...
சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பாதுகாவலர் ஒருவரும் எட்டு மாணவர்களையும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
சந்தேகநபர் 14 வயதுடைய ஏழாம் தர மாணவர் ஆவார். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிசூட்டு...
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (03) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...
குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைய உள்ளார்.
குஜராத்தி அணி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்திய-பாகிஸ்தான்...
மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
"உப்பு...
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...