follow the truth

follow the truth

May, 9, 2025

உலகம்

அமெரிக்காவுக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்காவுக்கான விமான சேவையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது. 5G வலையமைப்பு பரிசோதனை நடவடிக்கையினை தாமதப்படுத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதை அடுத்து விமான சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம்...

இரண்டு ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அறிவித்த நாடு

இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி என்ற நாடு கொரோனா ஊரடங்கு அறிவித்துள்ளது. உலகில் பல நாடுகளும் கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுபாடுகளை அறிவித்து வருகின்றன. ஆனால் கிரிபாடி என்கிற சிறிய...

தனது திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்

கொவிட் ஒமிக்ரோன் கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது திருமணத்தை இரத்து செய்துள்ளார். நியூசிலாந்தில் ஒமிக்ரோன் சமூகப் பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண...

இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட்!

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தனியொருவராக உலகைச் சுற்றி சாதனைப் படைத்தார் சாரா ரதர்போர்ட்

இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வந்த முதல் இளம்பெண் என்ற உலக சாதனையை படைத்தார் சாரா ரதர்போர்ட். 5 மாதங்களில் 52 நாடுகள், 5 கண்டங்கள் என 51 ,0000 கி.மீ பயணம்...

ரோஜாக்கள் வடிவிலான பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு!

பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் ரோஜாக்கள் போன்ற வடிவிலான பழமையான பவளப்பாறைகளை கடல்சார் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடலின் "ட்விலைட் மண்டலம்" என்று அழைக்கப்படும் ஆழத்திற்கு...

தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து – 17 பேர் உயிரிழப்பு

பொகோசோ - பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் , மக்சாம் நிறுவனத்தின் தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதி வெடிவிபத்து...

பாகிஸ்தான் லாகூரில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர் , மேலும் சிலர் ஆபத்தான...

Latest news

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள்...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம்...

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை...

Must read

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும்...