கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது.
கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதால் 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
தெற்கு ஆபிரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்ய மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர்...
உலகமே தற்போது கொவிட் தொற்றுநோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நிலையில், வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு NeoCov என்ற புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும் இது அதிக தொற்று விகிதத்துடன்...
சீனாவில் நடைபெறவிருக்கும் 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் கலந்து கொள்ளவுள்ளார்.
விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச...
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த...
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கக்கூடும் என்று மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், உக்ரேனை நேட்டோ அமைப்பில் சேர்க்க கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி...
திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பின்...
ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து அறிவிக்கும் கடிதங்களை தனது நிர்வாகம் அனுப்பும்...
வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணையம்...