இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில்...
பிரான்சில் மூன்று வாரங்களில் பெய்யவேண்டிய மழை 12 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்ததால், வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நதிகள் நிரம்பி வழிகின்றன.
வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை...
பாதுகாப்பு, போக்குவரத்து, தாய்மை, சமத்துவம் மற்றும் செல்வம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய ஆய்வொன்றின் தரவரிசைப்பட்டியலில் உலகளவில் கனடாவின் ரொரன்றோ முதலிடம் பிடித்துள்ளது.
Bloomberg என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயங்களை உள்ளடக்கிய,...
ஒமிக்ரோன் வைரஸ் திரிபுலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கொரோனா தடுப்பூசியின் 2 தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இதன்படி, தடுப்பூசியின் மூன்றாவது மருந்தளவை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆய்வை...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் மேன்முறையீடு செய்ய லண்டன் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜுலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால் அமெரிக்க சிறையில்...
ஆப்கானிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால், உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
ஒருவேளை உணவுக்கூட வழியில்லாத மக்கள், உணவு மற்றும் பணத்துக்காக தங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி,
பல...
ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்காட்லாந்தில் கிறிஸ்மஸ் விழாக்களை இரத்து செய்யுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓமிக்ரானால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது....
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...
கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது...