follow the truth

follow the truth

July, 22, 2025

உள்நாடு

சமுர்த்தி திட்டம் பலவீனமாகும் என கனவிலும் நினைக்க வேண்டாம்

விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட சுபீட்ச இயக்கத்தை பலவீனப்படுத்தவும், குழிபறிக்கவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி பிரசாரம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு...

மாவின் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையில் மாற்றமில்லை

மாவின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண், பனிஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மாவின் விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பயனடைவார்கள்...

தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீடிப்பு

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஒரு மணி நேர அவகாசம் இரண்டு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையர் என்.எம்.ஒய். துஷாரி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்...

மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய, இரண்டாவது மதிப்பீடு 42 மேலதிக...

லங்கா சதொச பால் மா விலை குறைப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை சதோசவுடன் கூடிய பால்...

சஜித் பிரேமதாச காதை கடிக்கின்ற ஒருவர் – டயனா கவலை

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போன்று காதுகளை கடிப்பவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காலையில் இருந்து கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு...

சமுர்த்தி திட்டத்தை இடைநிறுத்த அரசு செயல்படமாட்டாது

ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின்...

உரிம விதிமுறைகளை மீறிய 58 பஸ்கள் பறிமுதல்

உரிம நிபந்தனைகளை மீறி செயற்பட்ட 58 பேருந்துகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறான சோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Latest news

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் ரூ.125 பில்லியன்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must read

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும்...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489...