follow the truth

follow the truth

July, 22, 2025

உள்நாடு

ஜனாதிபதி விஜயம் – பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக, அவர் இல்லாத நேரத்தில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களை மேற்பார்வையிட ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

ஜனாதிபதியின் பதில் செயலாளராக சாந்தனி

ஜனாதிபதியின் பதில் செயலாளராக சாந்தனி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...

எரிபொருள் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம்...

நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டி

உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி...

இந்த ஆண்டு உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தில் மாற்றம்

உயர்தர மாணவர்களுக்கான 80 சதவீத வருகை வீதம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த வருடத்திற்கு மாத்திரம்...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து 1.5 பில்லியன் ரூபா அல்லது 150 கோடி ரூபா திறைசேரிக்கு வழங்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (20) தெரிவித்தார். எரிவாயு விலையை குறைப்பதன்...

கெஹெலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை [VIDEO]

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார். அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும்...

ஆர்ப்பாட்ட பேரணியினை தடுக்க நீதிமன்ற உத்தரவு

இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் மற்றும் ஏனைய பக்க வீதிகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம்...

Latest news

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கும் வரி செலுத்துவோருக்கும் ரூ.125 பில்லியன்...

சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must read

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மருத்துவமனைதான் அதிக குறைபாடுகளைக் கொண்ட மருத்துவமனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும்...

கடந்த 3 ஆண்டுகளில் நாட்டைவிட்டு வெளியேறிய 1,489 வைத்தியர்கள்

2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், நிபுணர்கள் உட்பட 1,489...