இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை தரப்புடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...
மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்...
தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
கல்கிஸ்ஸை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்திற்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி,...
வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்கு வழமைக்கு திரும்பியுள்ளது.
பரடுவ - கண்டாவளை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்த வீதியின் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
எவ்வாறாயினும், அக்குரஸ்ஸ -...
கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த உத்தரவு பாராளுமன்ற...
தற்போது வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு தொழிநுட்பக் கல்வி மிகவும் அவசியமானது என்றாலும், தொழில்நுட்பத்துறையை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட பலவேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இரத்மலானை தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில்...
பௌத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களை இழிவுபடுத்திய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீது ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மதவெறியை பரப்பிய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக செயல்பட்ட...
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி மற்றும் பிம்ஸ்டெக் (Bengal Initiative for Multi-Sectorial Technical and Economic Cooperation)...
சர்ச்சைக்குரிய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை...
வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின்...