follow the truth

follow the truth

June, 9, 2025

உள்நாடு

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பெரும் மாணவர் ஒன்றியத்தினால் இன்று (28) பிற்பகல் களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.' தடுத்து வைக்கப்பட்டுள்ள கலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு...

மத்திய வங்கிச் சட்டமூல விவாதம் மே 11ஆம் திகதி

இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் பல மாகாணங்களில் கடும் மழை

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் வானிலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின பேரணி இரத்து

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் - தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனினும், தோட்டவாரியாக மிகவும்...

அலி சப்ரி தென் கொரியா விஜயம்

எதிர்வரும் மே 2 முதல் 5 வரை நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56வது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்...

உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

நுவரெலியா - நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில்...

ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு மே 2ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோதமான முறையில்...

தேசிய மக்கள் சக்தி IMF இற்கு எதிராக வாக்களிக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளுக்கு எதிராக தேசிய மக்கள் கட்சி நிச்சயமாக வாக்களிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கடனை செலுத்துவதில்லை என மத்திய வங்கியின்...

Latest news

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உடல், தான் இயங்குவதற்கு...

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 18 ஊழியர்கள்...

நாளை மறுதினம் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்...

Must read

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது...

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில்...