யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நான்கு புற்றுநோய் வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அந்தந்த வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தீர்மானித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின்...
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்ப்பாட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமாயின், சம்பந்தப்பட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 06 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்கள் அமைதியான...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று (28) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்ல தீர்மானித்துள்ளார்.
அநுர குமார திஸாநாயக்க, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர்...
கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (01) நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி தொடர்பில் சபாநாயகருக்கு தேர்தல்...
இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான சோதனைகள் , விசாரணைகளை துரிதப்படுத்த சுங்க கட்டளைச் சட்ட திருத்த பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுங்கத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை...
மூன்று மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 11184 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர், வைத்தியர் இந்திக்க வீரசிங்க...
பாணந்துறை-பின்வத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சொகுசு காரொன்றில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாளை (01) முதல் ஹைலெவல் வீதியில் பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் மாகும்புர பல் போக்குவரத்து நிலையத்தின் ஊடாக செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச்...
நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...